மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A. அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.மு. முகமது சாலிகு, மர்ஹூம் செ.மு சுல்தான் ஆரிஃப், மர்ஹூம் செ.மு. முஹம்மது காசிம் ஆகியோரின் சகோதரியும், இன்ஜினியர் M.A. அஹமது அலி, மர்ஹூம் ஜமால் முகமது, M.A. அன்வர் ஹுசைன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் A. L. கமருல் ஜமான், மர்ஹூம் A.L. முத்தலிப், A.L. அய்யூப், A.L. அப்துல் அஜீஸ், A.T. அல்லா பிச்சை, A.T. தாஜுதீன், A.T. முகம்மது ஹுசைன் ஆகியோரின் சிறிய தாயாரும், A. அபூபைசல், A. ஆதம் மாலிக் ஆகியோரின் பாட்டியாருமாகிய ஹாமிதா அம்மாள் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.