Thursday, April 18, 2024

மதுக்கூர் அருகே சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி! பொதுமக்கள் சாலை மறியல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம் பலமாக மோதியது இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டுனரை சிறைபிடித்து வைத்ததாகவும், அவ்வோட்டுனர் மது போதையில் இருந்ததாக கூறி காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரண்டுமணி நேரமாக உயிர் இழந்த சேகரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர் தற்பொழுது காவல் துரையின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு. அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...