Friday, April 19, 2024

புறக்கணித்த பொதுமக்கள்! மேடையில் கோபமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன்!!

Share post:

Date:

- Advertisement -

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபமடைந்தார்.

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனை அருகே இருந்த மேடை நோக்கிச் சென்றார்.

பந்தலில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் இருந்ததைக் கண்ட அமைச்சர், கிராம மக்கள் எங்கே என அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பினார். மேலும் மக்கள் இல்லாமல் விழா எதற்கு என கேள்வி எழுப்பிய அவர், மக்களை அழைத்துவரும் வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியாதோடு, உடனடியாக மக்களை அழைத்து வருமாறு கூறினார்.இதையடுத்து அரசு வாகனங்களில் சென்ற அதிகாரிகள் மக்களை விழாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...