Saturday, April 20, 2024

பாஜக அரசுக்கு எதிராக லண்டன் வீதியில் இறங்கி போராடிய அதிரையர்கள்!

Share post:

Date:

- Advertisement -

இந்தியாவில் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள CAA, NRC, NPR ஆகிய சட்டம் ஈழ அகதிகள், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கும் சட்டமாக உள்ளது.

இதனால் நாடெங்கிலும் இஸ்லாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடு நிலையாளர்கள் போராட்ட களங்களை அமைத்து இச்சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வியாப்பித்துள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் போரட்டத்தை கட்டமைத்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் லண்டன் மாநகரில் உள்ள இந்திய தூதரக நுழைவு வாயில் எதிரில் குழுமியவர்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களில் ஏராளமான அதிரையர்களும் கையில் NRC, NPR, CAAவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...