Tuesday, April 23, 2024

பள்ளிகள் மறு திறப்பு ஜனவரி 6 அரசு அறிவிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாக அறிவித்து மறு திறப்பு ஜனவரி 2ஆம் தேதி என அதில் குறிப்பிட்டு இருந்தன.

இந்நிலையில் அதனை ஜனவரி 4ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாளையதினம் பள்ளிகள் திறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் மீண்டும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...