சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டையில் இன்று(21-01-2018) திங்கட்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறையுடன் இணைந்து இன்று திங்கட்கிழமை (21/01/2019) காலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு .S. கணேசமூர்த்தி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை C. V. தங்கையன் (கோட்டை ரோட்டரி சங்கம்) மற்றும் K. குணசேகரன் (மனோரா ரோட்டரி சங்கம்) மற்றும் D. ராஜன் (மிட்டவுன் ரோட்டரி சங்கம் ) தலைவர்கள் தலைமை தாங்கினார்கள்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துரைத்தனர்.