தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமாட்டின்றி பட்டுக்கோட்டைலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலைகளில் வாகனங்களை மறைத்து சாலை மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நீண்ட நேரமாக ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதில் பரபரப்பு நிலவியது.
பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் ,அதன் பிறகு மாணவர்கள் இப்போராட்டத்தினை கைவிட்டனர்.