Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்….!

Share post:

Date:

- Advertisement -

சென்னை மற்றும் கோவையில் இயங்கி வருகிறது தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி. இதன் தென் மண்டல மாணவர் சேர்க்கை அலுவலகம் பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் அருகில் உள்ளது.

மேற்படி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் இன்று பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சால்வையணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

பல்வேறு ஆசிரியர்கள், ஆசிரியர் பணி குறித்தும் மாணவர்கள் மற்றும் கல்வி குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.மேலும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேற்படி நிகழ்ச்சியினை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரியில் தென்மண்டல மாணவர் சேர்க்கை அலுவலர் முஹம்மது யஹ்யா ஏற்பாடு செய்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...