Friday, April 19, 2024

தோப்புத்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

தோப்புத்துறை யூனைடெட் பேட்மின்டன் கழகம் ஒருங்கிணைத்த மாநிலம் தழுவிய மாபெரும் ஆடவர் இரட்டையர் மின்னொளி இறகுப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை படேசாஹிப் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சி மற்றும் பரிசளிக்கும் நிகழ்வில் தோப்புத்துறை ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் :

முதல் பரிசு : ₹15,000
சரவணன் & கந்தவேல் , நாகை

இரண்டாமிடம் : ₹12,000
கலை & தர்மேந்திரன் , குடந்தை

மூன்றாமிடம் : ₹9,000
துரை & ஜீவா , மதுரை

நான்காமிடம் :₹ 6,000
யாசர் & அமான் , தோப்புத்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...