Thursday, March 28, 2024

தாயும், மகளும் ஒரே நாளில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

Share post:

Date:

- Advertisement -

தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்.
சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
தாயும் மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளமை அதிசயிக்கத்தக்க ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும், இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அம்மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு “ரஜப்” என்றும் மகள் “தையிப்” என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...