Friday, April 19, 2024

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவு!!

Share post:

Date:

- Advertisement -

வரும் 20-12-2017 (புதன் கிழமை) சேலத்தில் கலந்தாய்வு கூட்டம் காலை முதல் மாலை வரை நடக்கும். கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினர் திரு. சஞ்சய் சிங் மற்றும் தமிழக பொறுப்பாளர் திரு. சோம்நாத் பார்தி.MLA அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள், தன்னார்வளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் 18/12/2017 குள் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
ம.காஜா மைதீன்,

ஒருங்கிணைப்பாளர்,

ஆம் ஆத்மி கட்சி, மத்திய சென்னை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...