Wednesday, April 24, 2024

டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பலர் உயரிழந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி சார்பாக இன்று (29/10/2018) காலை அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் கொசுமருந்து அடிக்கப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...