Friday, March 29, 2024

டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் செந்தல்லைப்பட்டிணம் பொதுநலசங்கம்(வீடியோ இணைப்பு)!!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில்,
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பாக பல சமூக சேவைகளை செய்வது வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவை, ஜனாஸா குளிர்சாதனப் பெட்டி, மருத்துவ சேவைகள், அதன் தொடர்ச்சியாக செந்தலை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் டெங்கு பரவலாக இருப்பதால் சங்கத்தின் சார்பாக டெங்கு கொசு மருந்து அடிக்கும் கருவி வாங்குவதாக முடிவெடுத்து இருந்தனர்.

அதன்படி செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் சார்பாக நேற்றைய தினம்(29.10.2017) ஞாயிற்றுக் கிழமை மெஷின் வாங்கப்பட்டு செந்தலைப்பட்டினம் கடைத்தெரு மற்றும் தெருக்களின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

குறிப்பு: பொதுநல சங்கத்தை தொடர்புகொண்டு பக்கத்து ஊர்களில் இருக்கும் சகோதரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

தகவல்–R. முகமது அப்துல்லா (சவூதி)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...