Tuesday, April 16, 2024

டிசம்பர் 26 சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

சேதுபாவாசத்திரம் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி(இடுகாடு) இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும்,அதனை கண்டித்து மாவட்டஆட்சிதலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும் ஆக்கிரமிப்பை இதுவரையிலும் ஆய்வு செய்யாத, வட்டாட்சியர் அதிகாரியை கண்டித்தும் , அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டவிரோதமாகவும் செயல்படும் போக்கினை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை திருப்பி ஒப்படைக்கவும் நீதி வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26:12:2017 செவ்வாய்க்கிழமை நடத்துகின்றனர்.

புதுத்தெரு ஜமாஅத்தின் சார்பாக நடைபெறும் அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சி , இயக்கங்கள் மற்றும் பிற சமூக மக்களையும் ஒன்றினைத்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...