Tuesday, April 23, 2024

ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சிப் கார்டில் மட்டுமே ATM இயங்கும் !

Share post:

Date:

- Advertisement -

 

வங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின.

சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவைகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் மீதமுள்ள 50℅சதவீத வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சார்ந்த வங்கிகளில் பழைய அட்டைகளை கொடுத்து புதிய சிப் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணங்கள் ஏதுமின்றி வழங்கப்படும் இவ்வட்டையின் மூலமே தான் வருகிற ஜனவரி 1ஆம் திகதி முதல் வங்கி சேவைகளை பெற இயலும்.

எனவே பொதுமக்கள் தங்களின் கணக்கு பரிவர்த்தனை செய்து வரும் வங்கிகளில் புதிய சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவையை பெற்றிட கேட்டுக் கொள்கிறோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...