Friday, March 29, 2024

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் : பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை!!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அனைத்து சமுதாய கூட்டமைப்புகள் சார்பாக நேற்று (14.02.2020) வெள்ளிகிழமை மாலை போராட்டம் நடைபெற்றது.

அமைதியான ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களை காவல்துறை கண்ணிமைக்கும் நேரத்தில் தடியடி நடத்தியது. இந்த தடியடியில் கைக்குழந்தைகளுடன் கலந்துக் கொண்ட பெண்களும் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து இன்று மாலை 5 மணிக்கு பட்டுகோட்டை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார மக்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...