Saturday, April 20, 2024

சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் அதிரை வாக்காளர்கள் !!

Share post:

Date:

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, வரிசையில் நின்று இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...