Friday, March 29, 2024

சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் மரைக்கா இதிரீஸ் !

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 69 குடியரசு தின விழா நாடெங்கிலும் கொண்டாடபட்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கவுரவ படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு அதிரை ரெட் கிராஸ் சேர்மன் இதிரீஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வழங்கி கவுரவித்தார், இந்த சிறப்பு மிகு விழாவில் தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் சேர்மன் ராஜமாணிக்கம், துணை சேர்மன் ஜெயகுமார், செயலர் ஜோசப் பட்டுக்கோட்டை பிச்சைமனி ஜித்தா தமிழ் சங்கத்தின் ரஃபியா, உள்ளிட்ட ஆயுடகால உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து எம்மிடம் பேசிய மரைக்கா இதிரீஸ் தாம் பெற்ற இவ்விருது அதிரை மக்களுக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என்றும் தற்கால இளைஞர் இது போன்ற பல விருதுகளை வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...