Thursday, April 18, 2024

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் CMPலைன் வாய்க்கால் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதனின் தலைவர் ஹாஜி.MSM. அபூபக்கர் அவர்களுடைய தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சை,பட்டுகோட்டை பகுதியில் உள்ள பொதுப்பணி துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர்(SISYA) S.அஹமது அனஸ் ,SISYAவின் செயலாளர் முஹமது சலீம், SISYAவின் துணை தலைவர் மரைக்கா K. இத்ரிஸ் அஹமது,SISYAவின் பொருளாளர் A. சேக் அலி மற்றும் SISYAவின் உறுப்பினர் முன்னாள் கவுன்சிலர் S.முஹமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...