Friday, March 29, 2024

கோர விபத்தில் சிக்கிய அதிரை இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே 2 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் எதிர்பாரா விதமாக மோதியதில் அருகே உள்ள கொடிகம்பத்தில் பலமாக மோதி தீவிர மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள், கீழத்தெருவை சேர்ந்த ஹாஜி முஹம்மது மொய்தீன் அவர்கள் மருமகன் ,பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப் சேக் தாவுது அவர்களின் மகன் ஆவர்.

இவர்களுடைய மேல் சிகிச்சைக்காக போதிய பொருளாதாரம் குடும்பத்தினரிடம் இல்லாததால், அவர்களது மேல் சிகிச்சைக்காக நம்மிடம் உதவியை நாடியுள்ளனர்.

எனவே எவ்வளவோ வீண் செலவுகள் செய்கின்ற நாம், நமது ஊர் இரு சகோதரர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவி அவர்களது உடல் பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..

தொடர்புக்கு:

+91 822 061 6633

+91 962 999 7366

வாகன விபத்தில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...