Thursday, March 28, 2024

கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசல்கள் தொழுகை நடைமுறை அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அனைத்து பள்ளிகளின் தொழுகை நடைமுறையை அறிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை 26/03/2020 முதல் அனைத்து பள்ளிவாயில்களிலும் ஐவேலை தொழுகையின் பாங்கு மட்டும் ஒலிபெருக்கியில் சொல்லப்படும்

பாங்கில் அஸ்ஸலாத்து பீ புயூத்திகும் என்ற வாசகம் சேர்த்து சொல்லப்படும்

பொதுமக்கள் யாரும் தொழுகைக்கு பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே தொழுதுக்கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகை ரத்து செய்யப்பட்டு லுஹர் தொழுகையாக வீட்டில் தொழுதுக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

கூட்டம் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

நமதூருக்கு வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் தாங்களாக முன்வந்து அவர்களை சுயமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் 144 தடை உத்தரவு நீங்கும் வரை தற்காலிகமானது

  • கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...