Friday, April 26, 2024

குடியுரிமை சட்டம் யாருக்கு எதிரானது..?? மதுக்கூரில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி அழைப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.அதைப்போன்று குடியுரிமை சட்டம் CAA ,NRC ,NPR போன்ற சட்டங்களை பற்றி விளக்கம் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கு எதிரானது..? CAA, NRC, NPR நாம் ஏன் எதிர்க்க வேண்டும்.. என் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (08/02/2020) அன்று காலை 9.30 மணிக்கு AKM மஹாலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன் மற்றும் பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் கருத்துறைகின்றனர்.

இந்நிகழ்வில் அணைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அழைப்பை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...