Friday, April 19, 2024

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரையில் SDPI நடத்திய பெண்கள் மாநாடு – மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் ஆவணங்களை தரமாட்டோம் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக SDPI கட்சி சார்பில் நேற்று பெண்கள் மாநாடு நடைபெற்றது.

அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி தலைமை வகித்தார்.

SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் சஃபியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி ஷவ்கத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் மாநில செயலாளர் தஸ்லிமா, விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாநில பொதுச்செயலாளர் நசிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

படங்கள் :

தீர்மானங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...