Saturday, April 20, 2024

கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை திமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனால் காலை முதலே தமிழகமெங்கும் திமுகவினர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் அவைத்தலைவர் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட பிரதிநிதி பகுருதீன், பேரூர் திமுக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது ஷரீஃப், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் முல்லை மதி, பேரூர் துணைச் செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், பொருளாளர் கோடிமுதலி, நிர்வாகிகள் நாகராஜ், அப்துல் அஜீஸ், பிரின்ஸ் ராவுத்தர், வாப்பு மரைக்காயர், சுப்ரமணியன், முத்துராமன் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...