Thursday, March 28, 2024

கஜாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அதிரை அல் அமீன் பள்ளி நிவாரண குழு !

Share post:

Date:

- Advertisement -

கடந்த 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கப்பட்டது.குறிப்பாக அதிராம்பட்டினத்தில் 111 வேகத்தில் புயல் கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்கள் தங்களுடைய உடமைகளை இழந்து தவித்தனர்.இதனை அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதைப்போன்று பட்டுக்கோட்டையில் வசித்து வரும் 10 திருநங்கைகள் அவர்களின் கஜா புயலால் வீடுகளை இழந்து தவித்து வந்தார்.இதனை அறிந்து அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசல் கஜா புயல் நிவாரண முகாமிலிருந்து அக்குழுவின் ஒருங்கிணைப்பளார் பேராசிரியர் கா. சையது அகமது கபீர் தலைமையில் வ. விவேகானந்தம், டி. நவாஸ் கான், அதிரை மைதீன், பைசல் அஹமது ஆகியோர் கலந்துக்கொண்டு முதற்கட்டமாக உணவுப்பொருட்கள் , பாய், போர்வைகள் ,துண்டு, சோலார் லைட்கள் ஆகிய பொருட்களை வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...