Saturday, April 20, 2024

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : பட்டுக்கோட்டையில் அழைப்புப்பணி தீவிரம் !

Share post:

Date:

- Advertisement -

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுத் செயலாளர் அயீஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...