Wednesday, April 24, 2024

ஊடக பணிக்கு மத்தியிலும் ஜனநாயகக் கடமையாற்றிய அதிரை எகஸ்பிரஸ் நிருபர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

இந்த 17வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து தனது சொந்த ஊர்களுக்கு சென்று தனது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றினர்.

ஊடக விமர்சன பணிகளுக்கு மத்தியிலும், தங்களது ஜனநாயகக் கடமையினை நமது “அதிரை எக்ஸ்பிரஸ்” நிருபர்களும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...