Friday, April 19, 2024

இளம் அதிகாரி! விடிவு பிறக்குமா அதிரைக்கு?

Share post:

Date:

- Advertisement -

 

 

தமிழகத்தில் உள்ள பழமையான பேரூராட்சிகளில் அதிரையும் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரின் எல்லையும் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் கூடுதல் அதிகாரிகளும் ஊழியர்களும் அதிரை பேரூராட்சிக்கு நியமிக்கப்படுகிறார்களா என்றால் காலமே பதில் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதிரைக்கு மாறுதலாகி வந்திருக்கிறார் கே.அன்பரசன் என்ற இளம் துப்புரவு ஆய்வாளர்.

 

அதிரை பேரூராட்சியில் பொறுப்பேற்று மூன்று மாதங்களான நிலையில் பொதுமக்கள் சொல்லும் புகார்களுக்கு தன் அதிகாரத்திற்குட்பட்டு விரைவான நடவடிக்கைகள் எடுத்து அவர் அன்புக்கு அரசனாக திகழ்வதாக கூறுகின்றனர் பயனடைந்தவர்கள்.

மேலும் இதுபோன்ற அதிகாரிக்கு ஊர்வாசிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், கே.அன்பரசன் அவர்கள் இனிவரக்கூடிய நாட்களிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உற்சாகம் குறையாமல் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...