Thursday, March 28, 2024

இந்தியாவில் வங்கி பணிகள் முடங்கும் அபாயம்..!!

Share post:

Date:

- Advertisement -

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017ஆண்டிற்கான சம்பள நிலுவை தொகை பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை.

இதனிடையே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

ஆனால் எதற்கும் செவி சாய்க்காத அரசு மொத்தன போக்காக நடந்துகொள்கிறது என தொழிற் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

இந்நிலையில் இன்றும், நாளையும் வங்கி அடைக்கப்படும் எனவும்,அதேபோல் பிப்ரவரி 11,12,13ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளன.

இதனால் வங்கி பரிமாற்றங்கள், இதர சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக நுகர்வோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...