Saturday, April 20, 2024

அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

Share post:

Date:

- Advertisement -

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது.

வழக்கமான டி20 போட்டியில் இருந்து மாறுபடும் இப்போட்டியில் 20 பந்துகள் குறைவாகவே இப்புதிய தொடரில் வீசப்படும். 15 ஓவர் போட்டியான இதில், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும்.

மேலும் போட்டியை நடத்துவதற்கான இடங்களையும் இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. மான்செஸ்டர், கார்டிஃப், சௌதாம்ப்டன், பிர்மிங்காம், லீட்ஸ், லண்டன் மற்றும் நாட்டிங்காம் ஆகிய இடங்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2003ம் ஆண்டு டி20 போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முன்னாள் வீரர்கள் அப்போட்டிக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்திருப்பது நம்பமுடியாத விஷயமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...