Thursday, March 28, 2024

அதிரை BSNL அலுவலகம் உள்ளிட்ட இந்தியாவெங்கும் 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு !!

Share post:

Date:

- Advertisement -

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNLஐ தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 78ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளது BSNL சேவையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன.

இதுநாள் வரை சேவைக்கான கட்டணத்தை காசோலையாக அதிராம்பட்டினம் அலுவலகத்தில் வழங்கலாம் ஆனால் ஆட்குறைவு காரணமாக காசோலை கட்டணத்தை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ப்ராட் பேண்டு நுகர்வோர்கள் கட்டணம் செலுத்துவதற்கு பட்டுக்கோட்டை அலுவலகத்தை நாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மேலும் பழுது நீக்க பல நாட்கள் வரை இழுத்தடிப்பதால் தனியார் தொலை தொடர்பு சேவைக்கு நுகர்வோர்கள் தாவி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...