Friday, April 26, 2024

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு இரவு பகலாகியது,பகல் இரவாகியது(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் ஆஸ்பத்திரி சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மின்விளக்கு இரவு நேரங்களில் எறியாமல்,சூரியன் அளிக்கும் வெளிச்சத்திற்கு போட்டியாக பகல் நேரங்களில் ஒளி வீசுகிறது.மேலும் இரவு நேரங்களில் ரம்மியமான இரவிற்கு இன்னும் வலு சேர்க்கிறது.இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் இரவுநேரங்களில் நடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மின்விளக்கை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...