அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று 18/01/2018 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சகோதரர். கமால் தெருவாசிகளால் அமீராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையிலும், தெருவாசிகள் முன்னிலையிலும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம் :
தலைவர் : A. அப்துல் மாலிக்
துணைத் தலைவர் : M.முபீஸ்
செயலாளர் : S.ரசீன் அஹமது
துணைச் செயலாளர் : R.ராவுத்தர்
பொருளாளர் : ஜமால்
துணைப் பொருளாளர் : நூருல் ஆபிதீன்
இணைப் பொருளாளர் : கஃபூர், அஃப்ருதீன்