Saturday, April 20, 2024

அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !

Share post:

Date:

- Advertisement -

அதிரை – முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இன்று இரவு திடீர் சாலை விபத்து ஏற்பட்டது.

லோகநாதன்(வயது-42) என்பவர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். அதேசமயம் நாடிமுத்து(வயது-50) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென லோகநாதன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற நாடிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புகன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...