Saturday, April 20, 2024

அதிரையை சேர்ந்த பள்ளி மாணவனை காணவில்லை !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் பேருராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கே.குணா இஸ்வரன் (வயது-15). இவர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை. இவர் கடைசியாக நீல நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் அணிந்து இருந்துள்ளார். நேற்றைய தினம் காளியப்பன் வேலை முடித்துவிட்டு வீடு சென்று பார்க்கும் பொழுது காணவில்லை என்று கூறுகிறார்.

இவரை பற்றி ஏதேனும் தகவில் கிடைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:7094189157

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...