மக்களவை தேர்தல் இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது.
காலை 7மணி முதல் இவ்வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினம் 19வார்டு பூத் 243 எண் கொண்ட மையத்தில் இன்று காலை முதலே இயந்திர கோளாறு எற்பட்டு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.