Thursday, April 18, 2024

அதிரையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ! வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பால் பரபரப்பு!!

Share post:

Date:

- Advertisement -

மக்களவை தேர்தல் இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது.

காலை 7மணி முதல் இவ்வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினம் 19வார்டு பூத் 243 எண் கொண்ட மையத்தில் இன்று காலை முதலே இயந்திர கோளாறு எற்பட்டு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...