Thursday, April 18, 2024

அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.

மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது விழா நடைபெற்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் கழகம்,துணைத்தலைவர் முஹம்மத் தாஹா தலைமையில் நடைபெற்றது.MMS.சேக் நஸ்ருத்தீன்,SSB.நஸ்ருத்தீன்,PMK.தாஜுதீன்,A.தாஜுதீன்,M.அப்துல் ஜலீல்,MM.இப்ராகிம்,SMA.அக்பர்,VT.தெஹ்லா மரைக்காயர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை KK.ஹாஜா நிகழ்த்தினார்கள்.

மேலும் சிறப்புரையாக தீனிசைத் தென்றல் தேரிழுந்தூர் தாஜுதீன் மற்றும் சென்னை,பாலவாக்கம் தலைமை இமாம் முகமது அபூபக்கர் உஸ்மானி ஆகியோர் உரையாற்றினார்கள்.பதுருல் ஜமான் நன்றியுரை கூறி நிகழ்ச்சி முடிவடைந்தது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...