Friday, April 19, 2024

அதிரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் பொதுக்கூட்டம் நாளை (10.04.2019) மாலை 6.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் பேச்சாளர், வழக்கறிஞர். அறிவுசெல்வன். (மாநில இளைஞரணி பாசரைச் செயலாளர்) அவர்கள் மற்றும் பசுமை. ஜியாவுதீன் ( தஞ்சை மாவட்ட பொருளாளர்) அவர்களும், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், திரு. ந. கிருஷ்ணகுமார் அவர்களை ஆதரித்து சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இப்பொதுக்கூட்டம் நாளை இரவு 10 மணி வரை நடைபெறும். எனவே அனைத்து பொதுமக்களும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு அதிரை நகர நாம் தமிழர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...