Friday, April 19, 2024

அதிரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 01/01/2019 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறையினர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொதுமக்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, செல் போன் பேசாமல் வாகனம் செலுத்துவது, தலைகவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த பட்டது.இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை அதிரை காவல்துறை ஆய்வாளர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியினை அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன் தலைமைதாங்கினார்,
ரோட்டரி சங்க செயலாளர்
,Rtn.Z.அகமது மன்சூர் மற்றும்
பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது
தலைமைதாங்கினர்.உறுப்பினர்கள்,
Rtn.ஜமால் முகமது,
Rtn.சேக் அப்துல்லா
Rtn.வெங்கடேஸ்,
Rtn.முகமது பாரூக்,
Rtn.அன்வர் ரஹ்மான்
மற்றும் மாவட்ட பிரதிநிதிகள்
Rtn.வைரவன்
Rtn.கஜேந்திரன் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர்கள்
திரு.முருகானந்தம், பொன்னியின் செல்வன்,
தலைமை காவலர் திரு,செந்தில் குமார்,
தனிபிரிவு காவலர்
பிரதீப் ஆகீயோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...