Friday, April 26, 2024

அதிரையில் தொடரும் கட்டுமான பணிகள்; கேள்விக்குறியாகும் ஊரடங்கு!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இதனால் சிறு வணிகம் முதல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சிலர் சுயநலமாக கட்டிட பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிரை எக்ஸ்பிரஸ்க்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிரையில் சில இடங்களில் ரகசியமாக கட்டிடப்பணி நடைபெறுவது உறுதியானது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு எவ்வளவுதான் சட்டமியற்றினாலும், எங்களின் பணி முடிந்தாக வேண்டும் என்ற சில சுயநல விரும்பிகளால் அதிரையில் பேராபத்து உருவாகும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி யாரேனும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...