Friday, April 19, 2024

அதிரையில் சேறும்,சகதியுமாக காணப்படும் ஏ.ஜே நகர் …!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு ஏஜே நகரில் செல்ல வழி இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏஜேநகரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர் செல்லும் வழிகள் ஏதும் இல்லாததால் பள்ளமான சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழை நீருடன் சாக்கடை கழிவு நீர், கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் கழிவுநீர் விழுகிறது.மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகினூ. மழைநீர் தேங்கமால் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...