Friday, April 19, 2024

அதிரையில் கைச்செய்னை தவறவிட்ட பெண்மணி.. !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த ஒரு பெண்மணி தங்கம் பிரேஸ்லெட் தவறி விட்டனர்.

(15-10-2018) அன்று திங்கள்கிழமை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, அதில் கலந்துக்கொண்டு வீடு திரும்பு முன் வளாகம் அதன் சுற்றுப்புற பகுதியில் இரண்டேகால் பவுன் மதிப்புள்ள ஒரு கைச்செயின் (பிரேஸ்லெட்) காணமல் போய் விட்டது.

அது பற்றி தகவல் ஏதும் அறிந்தால் மற்றும் கைச்செயின் (பிரேஸ்லெட்) கிடைத்தால் கீழ்காணும் எண்ணிற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:-

-7200487889

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...