Saturday, April 20, 2024

அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.

ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நேற்று(25 ஜனவரி) மாலை 3:30 மணியளவில் போட்டுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லை.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நாலாபுறமும் வாகனத்தை தேடியுள்ளார்,கிடைக்கவில்லை.

இந்த வாகனம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Contact:8122269285
:7094400173

நேற்று அதிகாலையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாஜ்தா ஜூவல்லரியில் காணாமல் போய் இருக்கும் வேலையில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருடர்களின் கோட்டையாக மாறிவருகிறதா அதிரை.மேலும் அச்சத்தை போக்கவேண்டிய காவல்துறையோ தொடர் அலட்சியத்தையே வெளிப்படுத்தி வருகிறது என்றும் குற்றவாளிகளை பிடிக்காமல் சமூக ஆர்வலர்களையும்,நீதி கேட்டு போராடுபவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...