Tuesday, April 16, 2024

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது .

இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது .

இந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது .

இதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .

இந்த வாகனத்தை உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...