Thursday, March 28, 2024

மாளியக்காடு கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் முதல் பரிசை தட்டிசென்றனர்!!

Share post:

Date:

- Advertisement -

 

மாளியாகாடு கிரிக்கெட் தொடர்போட்டி கடந்த 4நாட்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று இறுதியாட்டமாக அதிரை WCC மற்றும் மாளியக்காடு அணியினர் விளையாடினர் இந்த போட்டியில் டாஸ் வெற்றிபெற்று மாளியக்காடு அணியி்னர் தடுப்பு பணியினை தேர்வு செய்து முதலில்WCC அணியினர் நிர்யினக்கபட்ட 6 ஒவர்களில் 59ரண்கள் வெற்றி.இலக்காக நிர்யினைத்தனர் பிறகு இரண்டாவதாக மட்டைபணியயை துவங்கிய மாளியக்காடு அணியினர் 6 ஒவர்களில 48ரண்கள் எடுத்து தோல்வியுற்றனர் 11ரண் வித்தியாசத்தில்

அதிரை WCC அணியனர் கோப்பையை
தட்டி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...