Saturday, April 20, 2024

மாம்பழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட அதிமுக அமைச்சர் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக பாமகவின் ஜோதிமுத்து களம் காண்கிறார். இவரை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு கேட்டார். இதனால் அங்கிருந்த கட்சிக்காரர்களும், வேட்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் இதேபோல ஆப்பிள் சின்னத்திற்கு சீனிவாசன் வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...