Thursday, April 25, 2024

மழை.!!

Share post:

Date:

- Advertisement -

கருணைக்கொண்டவனே..

மேகம் தந்தவனே..

ஈடில்லா நாயனே..
இணையில்லா இறையோனே..

அறிவை தந்தோனே, ஆழ்கடல் படைத்தோனே..

மின்னலை மிளிரச்செய்தோனே..
மாண்பு கொண்ட மறையோனே..

தாகம் தீர்க்கும் நல்லோனே,
வையகம் போற்றும் வல்லோனே..

மானிடம் வளர்த்தோனே, வாழ்க்கையை தருபவனே..

தாய் கொண்ட பாசத்தையும் வெல்பவனே..

தாய் பூமியை குளிரச்செய்தவனே..

இரக்கமற்ற கூட்டத்தில் இறங்கி வந்து உதவி புரிபோனே..

காய்ந்த பூமிக்கு அன்பு கொண்டோனே..
எங்கள் தேவையை அறிந்தோனே..

எங்கள் நிலை அறிந்தோனே. மழை தந்தவனே..

வான் புகழ் போற்றும் மிக்க புகழுடையோனே..

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அதிரையர் உன்னை..

ஆக்கம்,
A.J.ஜியாவுதீன்
நாம் தமிழர் கட்சி,
அதிரை கிளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...