Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி இமாம், ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு அறநெறி குறித்தும் சுதந்திர போராட்டங்களை குறித்தும் விவரித்தார்கள்.பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

புகைப்பட உதவி :- மல்லிப்பட்டிணம் அப்துல் ரஹ்மான் முகநூல் பதிவு.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...