Wednesday, April 24, 2024

மரண அறிவிப்பு ~ துளசிப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா

Share post:

Date:

- Advertisement -

துளசிப்பட்டினம் சேர்ந்த M.மஸ்தான் கனி அவர்களின் மகளும் B. இப்ராஹீம் அவர்களின் மனைவியும் ஆசாத்நகர் மர்ஹும் K. அப்துல் ஷரிப் , மர்ஹும் K. ஜெய்னுல் ஆபிதீன் மர்ஹும் K. சாகுல் ஹமீது அவர்களின் பேத்தியும் தெற்குத்தெரு மர்ஹும் முகம்மது கட்டி ஆசாத்நகர் மும்லாகணி யூசுப் அவர்களின் மைத்துனர் மகளும் ஆசாத்நகர் H. அலாவுதீன் , சக்கரப்பா ராஜ்முகம்மது இவர்களின் மச்சியுமாகிய M. பரக்கத் நிஷா அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணியளவில் துளசிப்பட்டினம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...