Thursday, April 25, 2024

மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணி..!!

Share post:

Date:

- Advertisement -

சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் மண்ணை எக்ஸ்பிரஸ் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறினர். அதில் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது ரயிலில் இடையில் கால் தடுக்கி சிக்கிக்கொண்டார்.

இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் சிக்கிக்கொண்ட நபரை உயிர்க்கு ஆபத்து இல்லாமல் மீட்டனர்.

ரயில் இடையில் சிக்கிய நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.ஆகையால் பயணிகள் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...